சிவ நேயப் பேரவை.
5/146 B., காமராஜர் தெரு,
குரு அடுக்ககம். மடிப்பாக்கம்.,
சென்னை 600 091
மாணவர்களுக்கான போட்டிகள். கட்டணம் ஏதுமில்லை. மின் அஞ்சல் வழியாக
கலந்துக் கொள்ளவும்.
இறுதி நாள் 31.07.2020.
போட்டிமுடிவுகள் 31.8.2020. அறிவிக்கப்படும்
|
6,7,8 வகுப்புகள்
|
9-10 வகுப்புகள்
|
+1,+2
வகுப்புகள்
|
கல்லூரி மாணவர்கள்
|
|
|
|
|
|
|
|
கட்டுரை
|
பக்திமார்க்கம்
|
இலக்கணமும் இந்தமிழும்
|
பெரியபுராண
நெறிகள்
|
ஆன்மிகம் கல்வியில் ஓர் அங்கம்
|
|
பேச்சுப்
போட்டி
|
கந்தனும் போர்த்திறனும்
|
திருமூலர் வாழ்க்கை நேறி
|
சமய அடியார்கள்
|
கபிலரும் பரணரும்
|
|
கவிதை
|
|
காண்பதெல்லாம் வெற்றிமுகம்
|
காண்பதெல்லாம் வெற்றிமுகம்
|
கொஞ்சம் அருள்கொடு
|
|
ஓவியம்
|
உழைப்பு
|
வியாபாரம்
|
என் இறைவன்
|
சிலை வடிவம்
|
|
நடனம்
|
5ம்வகுப்புவரை
புஷ்பாஞ்சலி
6-7-8
தில்லானா
|
காவடிச்சிந்து
|
தாண்டவம்[அ] சிவன்பாடல்
|
கரகாட்டம் [அ] மோகினியாட்டம் [அ] ஒடிசி
|
|
1. A4தாளில் இரண்டு பக்கங் களுக்கு மிகாமல் அல்லது 350 வார்த்தைகள் கொண்டதாக கட்டுரை அமைதல் வேண்டும்.
2. தாளின் முதற் பக்கத்தில் பெயர் வகுப்பு தொலைபேசி எண்கள்
குறிப்பிடல் வேண்டும். கட்டுரை முடிவில் மாணவர் கண்டிப்பாக கையொப்பம் இடுதல் அவசியம்.
பேச்சுப்
போட்ட்டி கால அளவு
6 முதல் 12
வகுப்புகள் ஐந்து நிமிடங்கள்
கல்லூரி மாணவர்கள் 10 நிமிடங்கள்.
பேச்சுகள் பதிவு செய்து வாட்சாப்பில் அல்லது மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.
கவிதைகள் 16 வரிகளுக்கு
மேற்படாமல் இருத்தல் வேண்டும்
ஓவியம் பிறர் உதவியின்றி
சார்ட் பேப்பரில் அவர்களாகவே வரைந்திருத்தல் அவசியம்
நடனம் பெண்டிரைவில் பதிவு
செய்துக்கொண்டு இ மெயிலில் அனுப்பவும்
வாட்சாப் 8438437000